சூடான செய்திகள் 1

போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்டமூவர் கைது

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டியில், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 4 போதைவில்லைகள், ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதியை சேர்ந்த 38 வயதான சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

தொடரும் சிறுவர் துஷ்பிரயோகம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

கத்தோலிக்க பாடசாலைகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்