உள்நாடுசூடான செய்திகள் 1

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு)- போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இன்று(19) இடம்பெறவுள்ளது.

இதன்போது, பொதுப் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்தும் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த செயலணியில் 21 அங்கத்தவர்கள் உள்ளடங்குகின்றதுடன், இந்த செயலணியின் தலைவராக அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன செயற்படுவதுடன், மேலதிக செயலாளர் ஜே.எம்.திலகரத்ன பண்டா செயலணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று

புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்தார்.

editor

கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தில் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

editor