உள்நாடுசூடான செய்திகள் 1

பொல்ஹேன்கொட – இராணுவ வீரர் தற்கொலை

(UTV|கொழும்பு) – கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் 22 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

ரஷ்யாவின் முக்கிய பிரதானி இலங்கை வருகை

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்