உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) – மே 9ம் திகதியன்று மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

Related posts

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

editor

கொரோனாவிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்