உள்நாடு

பொலிஸ் மா அதிபரை சந்தித்த கருதினால்

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை வணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை அவர்கள் சந்தித்துள்ளார்.

பொரள்ளை பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு பேராயர் ஆசீர்வாத பிரார்த்தனைகளை நடத்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் நினைவாக நினைவுச் சின்னமொன்றும் பேராயருக்கு வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் கலந்துகொண்டார்.

Related posts

153 ஆசனங்களை வைத்திருந்த மஹிந்த இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார் – நாம் கவலைக்கொள்ள தேவையில்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கை என்ன – கேள்வி எழுப்புகிறார் கலீலுர்ரஹ்மான்.

வற் பதிவு சான்றிதழ் தொடர்பில் விசேட அறிவிப்பு!