உள்நாடு

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

(UTV|கேகாலை ) – அரநாயக்க பொலிஸ் நிலையத்தின் மூன்று உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 80 மதுபான போத்தல்களுக்கு பதிலாக 25 மதுபான போத்தல்களுடன் மற்றுமொருவரை சந்தேகநபராக பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

editor

கொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு

#சமன்லால்கோகம ஆர்ப்பாட்டம் ஆரம்பம்