உள்நாடு

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது

(UTV|இரத்தினபுரி) – பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பெல்மடுல்ல நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து 50,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சில பகுதிகளில் இன்று 12 மணி ​நேர நீர்வெட்டு

குருதிப் பரிசோதனைக்கான கட்டணம் : வர்த்தமானி வௌியீடு

சீரற்ற வானிலை – ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

editor