உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 45 பேருக்கு  இடமாற்றம்

(UTV|கொழும்பு) – சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், 6 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் 45 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்தும் நடவடிக்கை ஒத்திவைப்பு

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு