உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு

(UTV|கொழும்பு)- ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஆஸிக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவை