உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டபடி, இந்த இடமாற்றங்கள் 12 ஆம் திகதி முதல் செயறபடுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபா மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

editor

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!