உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அர்ப்பணிப்புக்காக விசேட கொடுப்பனவுகள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பிரதான பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதற்கு கீழுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் வைப்பிலிருந்து ரூபா 5000 வீதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

editor

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன, நிமல் லான்சா இருவருக்கும் வீட்டு உணவு

editor