உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொவிட் – 19 தொற்று நிலையை கருத்திற் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படவிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான விசேட அறிவிப்பு பொலிஸ் மா அதிபரால் வௌியிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனுரவுக்குப் பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர் – ரணிலுடன் இணைந்தோர் ஒட்டைப்பைகளுடனே சென்றுள்ளனர் – புத்தளத்தில் ரிஷாட் எம்.பி

editor

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு