சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

பிரதமர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்…

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்