உள்நாடு

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

CEYPETCO எரிபொருள் விலைகளும் அதிகரிக்கும்

கொரோனாவிலிருந்து 771 பேர் குணமடைந்தனர்