சூடான செய்திகள் 1வணிகம்

பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பவுஸர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலப்பகுதியில் பல்வேறு மோசடி செயற்பாடுகள் பெருமளவில் இடம்பெறக் கூடிய சந்தர்ப்பம் உண்டு.

இந்நிலையில், நுகர்வோர் அதிகார சபை இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு வழங்குங்கள் – சவூதி தூதுவர் அநுர அரசிடம் கோரிக்கை

editor

“மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டலில் 25 ஏக்கரில் கைத்தொழில்பேட்டை”-முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்