சூடான செய்திகள் 1

பொரளை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்து- டிபென்டர் ரக வாகன சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) பம்பலப்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகன சாரதியினை தொடர்ந்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறு இன்று(18) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று

அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழு

சோதனையின் பின்னரே இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும்