உள்நாடு

பொரளை பொலிஸில் இதுவரை 14 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  பொரளை பொலிஸ் நிலையத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேரில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எமது மக்கள் சலுகைகளுக்கு விலை போகின்றனவர்கள் அல்லர் – வேலுகுமார்

editor

ரயிலுடன் கார் மோதியதில் 02 பலி

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor