உள்நாடு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

(UTV | கொழும்பு) – பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு (CCD) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அதிக விலை கொடுத்து முட்டையை வாங்க வேண்டாம்

வத்திக்கான் பிரதிநிதி, ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor

மட்டக்களப்பில் மீண்டும் மழை – போக்குவரத்து பாதிப்பு

editor