உள்நாடுபிராந்தியம்

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி

வியத்புரா வீடுகளை பெற்ற முன்னாள் MPக்களின் பெயர் விபரம் வெளியானது – முஷாரப், அலி சப்ரி, முஸம்மில் ஆகியோரும்

editor

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேர் கைது