உள்நாடு

பொரளையில் தீ : வீடுகள் சில கருகின

(UTV | கொழும்பு) – பொரளை, கித்துல் வத்தை வீதியிலுள்ள வீட்டொன்றில் ஏற்பட்ட தீயினால், இன்னும் சில வீடுகள் தீயில் எரிந்துவிட்டன.

அத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றுக்காலை ஏற்பட்ட இந்தத் தீ பரவல் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பதினேழு துறைசார் கண்காணிப்புக் குழுக்கள்

வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் பணியில் தாமதம் – காரணத்தை விளக்கிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

யுகதனவி மின்நிலைய விவகாரம் எகிறும் தொழிற்சங்க நடவடிக்கைகள்