உள்நாடு

பெரல் ரன்ஜி கைது

(UTV | கொழும்பு) – பெரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கிரான்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.

தயாசிறிக்கு சவால் விடுத்த மைத்திரி.