உள்நாடு

பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து

(UTVNEWS | COLOMBO) – சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புயை பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

நாட்டில் சீரற்ற காலநிலை; பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் நிலைமை குறித்து இந்தியா கவலை

மக்கள் மத்தியில் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது – சட்டத்தரணி அன்ஸில்

editor