உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் – சுற்றறிக்கை முரணானது

(UTV | கொழும்பு) – தேர்தல் காலத்தின் போது கொரோனாவை கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சுகாதார செயலாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

Related posts

அம்பாறை விபத்தில் மூவர் பலி : ஐவர் படுகாயம்

ஜப்பான் நிதியுதவியில் கண்டியில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மேம்பாட்டு நிலையம்!

அடுத்த வாரம் நாட்டுக்கு ஆறு எரிவாயு கப்பல்கள்