உள்நாடு

பொது சுகாதார ஆய்வாளர்களது மத்திய செயற்குழு இன்று கூடுகிறது.

(UTV – கொழும்பு) – கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள மேற்கொண்ட தீர்மானம் குறித்து விவாதிக்க பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சங்கத்தினர்நாளைய தினம் (04) வேலையில் இருந்து விலகி இருக்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி!

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

editor

கலப்பு முறையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றிய கலந்துரையாடல்