உள்நாடு

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

(UTV |கொவிட் 19) – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளுக்கிடையே இன்று(12) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தற்போது குறைந்தளவிலான தனியார் பேருந்துக்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. அந்த சேவையை வழமைக்கு கொண்டு வரும் நோக்கில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

சுற்றாடல் அமைச்சில் வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த அமைச்சர் விஜித ஹேரத்

editor

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – பிரதியமைச்சர் முனீர் முலப்பர்

editor