உள்நாடு

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

(UTV | காலி ) – பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றல் அவர் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது

பசில் பிரதமர் வேட்பாளர்- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

இன்று கூடிய SLPP அரசியல் குழு – எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியில் போட்டி ?

editor