உள்நாடு

´பொடி லெசி´யுடன் தொடர்புடைய பிரதான உதவியாளர் கைது

(UTV|கொழும்பு) – பாதாள உலக குழு உறுப்பினர் ´பொடி லெசி´யுடன் தொடர்புடைய பிரதான உதவியாளரான ‘குடு ரங்க’ ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் பலபிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ரி56 ரக துப்பாக்கி, 2 குறிபார்த்து சுடும் துப்பாக்கி, 98 ரவைகள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் இவருடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது

சுப நேரத்தில் நாட்டை அநுரவிடம் கையளித்தும், அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச

editor

ஹெல ஜன கலாச்சாரத்திற்கான தனியான ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவோம் – சஜித்

editor