உள்நாடு

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) –  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

ஐ. தே.க தொகுதி அமைப்பாளர்கள் – சஜித் இடையே சந்திப்பு

நவம்பரில் கூடும் பாராளுமன்றம்- முக்கிய நிகழ்வுகள்

புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படும் சிறார்கள்