உள்நாடு

´பொடி லெசி´க்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | காலி) – பாதாள உலக குழு உறுப்பினராக கருதப்படும் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (25) காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோழி மற்றும் முட்டை விலை மீண்டும் உயரும் சாத்தியம்

அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை!

 இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜூன் மாதம் முதல்…