உள்நாடு

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!

(UTV | கொழும்பு) –

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் பொங்கல் தினத்தன்று மூடப்படவுள்ளன.

தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் பகுதி என்பதால் பொங்கலை அனைவரும் அமைதியான முறையில் குடும்பமாக கொண்டாட வேண்டும் என்பதற்றகாக இந்த தீர்மானத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற தேர்தல் – வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் தாரிக்

editor

மறு அறிவித்தல் வரையில் இரத்தாகும் ரயில்கள்

இலங்கை வருகிறார் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

editor