உள்நாடு

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி

(UTVNEWS | COLOMBO) –பொரளை பொலிஸ் பிரிவு உட்பட்ட பேஸ்லைன் வீதியின் சேனநாயக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி காலை 10.50 மணியளவில் மோட்டார்  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

editor

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு தனியான சேவைப் பிராமணக் குறிப்பு அறிமுகம்

editor