புகைப்படங்கள்

பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கொரோனா பரிசோதனைக்கு

(UTV|கொழும்பு) – பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றும் வர்த்தர்கள், பணியாளர்கள் உட்பட சுமார் 500 பேரிடம் இன்று(22) பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பிலியந்தலை பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தை இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Altair குடியிருப்பு கட்டிடத்திற்கு ஜனாதிபதி விஜயம்

வட இந்தியாவில் பல உயிர்களை காவு கொண்ட புழுதிப்புயல்

சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் புதிய தூதுவராக சட்டத்தரணி அமீர் அஜ்வத் : கௌரவிக்கும் மீடியா போரம்