உள்நாடு

பேரூந்து விபத்து உயிரிழந்தோருக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு

(UTV|BADULLA) – பசறை – மடூல்சீமை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு வழங்கப்படும் என போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேரூந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

தர்கா நகரில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

editor

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.