உள்நாடு

பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) –  போக்குவரத்து அமைச்சருடன் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 32 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு – கொழும்பு பெரிய பள்ளிவாயலின் அறிவிப்பு

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை