உள்நாடு

பேரூந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மட்டு

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தனியார் மற்றும் அரச பேரூந்துகளில் ஆசனக் கணக்கீட்டுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

Related posts

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

editor

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று

“இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்” நிதி இராஜாங்க அமைச்சர்