உள்நாடு

பேரூந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மட்டு

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தனியார் மற்றும் அரச பேரூந்துகளில் ஆசனக் கணக்கீட்டுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

Related posts

ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை…!!!

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!

ஒரே பாலின திருமணத்திற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பு

editor