உள்நாடு

பேருவளை கடலில் நீராட சென்ற மூவரில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – பேருவளை மாகல்கந்த கடலில் நீராடச் சென்ற 3 பேரில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மற்றவர் நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவரை மீட்கும் பணிகளில் பொலிசார், பிரதேச மக்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை விடுவிப்பு

நாடாளுமன்றத்தில் புதிய நிதிக் குழு