உள்நாடு

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – பேருவளை – மொரகல்ல மருதானை வீதியில் லொறியில் பயணித்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லொறியில் இருந்து இளநீர் சேகரிக்க சென்றவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மருதானை, பேருவளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

editor

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் வேட்பாளராக களமிறங்குவாா் -அமைச்சர் பிரசன்ன