சூடான செய்திகள் 1

பேருவளையில் கடலுக்குச் சென்ற ஒருவரை காணவில்லை – கடற்படையினரால் தேடும் பணிகள் ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) –  பேருவளை பொலிஸ் பிரிவில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஒருவர்(35) காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் பயணித்த படகில் இருந்து கடலில் விழுந்துள்ளதாக கிடைத்த தகவலின்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த படகு மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படுவதுடன், பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கல்முனையில் – கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கோர விபத்து | வெளியானது CCTV காட்சி

editor

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண்

புகையிரத ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்…