உலகம்

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

(UTV| பெரு ) – பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டேம்பில்லோ அருகே சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சுமார் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்து

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

 இருமல் மருந்தினை உட்கொண்ட 200 குழந்தைகள் மாரணம்!