சூடான செய்திகள் 1

பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

(UTV|COLOMBO) இன்று காலை கொழும்பு – கண்டி பிரதான வீதி பேராதெனி – ஈரியகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பேராதெனிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் ஏற்பட்டுள்ள  குறித்த விபத்து தொழிநுட்ப கோளாறு காரணமாக நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

அவுஸ்ரேலியா இலங்கை சுற்றுலா பயணத்திற்கென விடுத்திருந்த தடை நீக்கம்

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்க?

நாளை(21) அமைச்சின் செயலாளர்கள் நியமனம்