சூடான செய்திகள் 1

பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்

(UTV|COLOMBO) பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உபுல் திசாநாயக்க கூறினார்.

 

Related posts

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோக தடை 

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்பு

ஜனாதிபதி கென்யா விஜயம்