உள்நாடு

பேக்கரிகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – அடுப்புகளை இயக்குவதற்கு டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 100,000க்கும் அதிகமான வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor

MV Xpress pearl : எண்ணெய் கசிவுத் தகவல் இல்லை

மேல் மாகாணத்தில் 417 பேர் கைது