உள்நாடு

பெலியத்த படுகொலை – இரு பெண்கள் கைது!

(UTV | கொழும்பு) –

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஹக்மன பொலிஸாரினால் ரத்கம பிரதேசத்தில், நேற்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் 23 மற்றும் 33 வயதானவர்கள் எனவும், பூஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மன்னாரில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்து தொடர்பில் முறைப்பாடுகள் – கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

editor

அரச அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்

உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்