சூடான செய்திகள் 1

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு

(UTVNEWS | COLOMBO) – பெலியத்த பகுதியில் இன்று(14) அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 1.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் இரத்து

ஞானசார தேரரின் மனு பிற்போடப்பட்டது

திருமணம் முடிந்த கையோடு இராணுவ சிப்பாய் செய்த காரியம்…