உள்நாடு

பெலியத்தை துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –

பெலியத்தையில் ஐந்து பேரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தின் சாரதியாக இருந்த ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர்

இரும்புத் தாது விலைகளும் அதிகரிப்பு