உள்நாடு

பெரிய வெள்ளியை வீடுகளில் இருந்தே நினைவு கூறுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து அனுஷ்டிக்கப்படும் பெரிய வெள்ளி தினம் இன்றாகும்.

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு ஈஸ்டர் தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

தாய்லாந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் – செந்தில் தொண்டமான்!

இணைய குற்றங்கள் தொடர்பில் முறையிட மேலும் இரு கிளைகள்

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”