கிசு கிசுசூடான செய்திகள் 1

பெண்களுக்கென தனியான புகையிரதம் அமுலுக்கு…

(UTV|COLOMBO) பெண்களுக்காக விசேட ரெயில் பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினமான எட்டாம் திகதி தொடக்கம் இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார். அதன் முதல் கட்டமாக ஆறு அலுவலக ரெயில்களில் பெண்களுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டு தீர்மானம் திங்களன்று க் கொள்ளும் முறைமை தொடர்பான

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமாறு பரிந்துரை?