உள்நாடு

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

(UTV | கொழும்பு) – பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த 63 வயதுடைய ஒருவரே இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

editor

கொழும்பு – ஹொரணை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு