வகைப்படுத்தப்படாத

பெசில் மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மல்வானை – கங்கபட வீதியில் அமைந்துள்ள 16 ஏக்கர் காணியுடனான வீடு தொடர்பிலான வழக்கின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணி அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்து கொள்வனவு செய்யப்பட்டதாக பெசில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

நானுஓயாவில் கனரக வாகனத்தில் மோதுண்ட சிறுமி ஸ்தலத்தில் பலி கனரக வாகனத்திற்கு தீ வைப்பு – [PHOTOS]

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாசி இஞ்சி சூப்