உலகம்

பூட்டானில் நிலநடுக்கம்

பூட்டானில் நேற்று (01) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Related posts

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்

editor

ரஷ்யாவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

editor

ரஷ்ய மற்றும் பிரேஸில் தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை